Thursday, April 1, 2010

என் எதிர்பார்ப்பு

சோர் என மழை அடித்து கொண்டிருக்கும் நேரம் மனதுக்குள் மத்தாப்பூ பூக்கிறது...காரணம் புரியாமல் இதை எழுத துவங்குகிறேன்.மழை துளிகள் என் கைகளில் தவழும் இந்த நிமிடம் எனக்கு புதியது;நன் இதுவரை எனக்குள் பார்த்திராதது.சிலு சிலுவென அடிக்கும் காற்று , என் கண்ணாடிகளை நனைக்கும் சாரல் உடம்பை சிலிர்க்க வைத்த இந்த மழை என்னை என் நினைவு உலகத்தில் தாலாட்டு கிறது (என் அனுமதி இன்றி ). நான் அமர்ந்து எழுதி கொண்டிருக்கும் இதே இடத்தில் சில நாட்களுக்கு முன் அதாவது ஒரு வருடம் முன் அவளுடன் இருந்து பேசி கொண்டிருந்தேன்.இன்று அது ஒரு இதமான கனவு...மறுபடியும் கிடைக்க முடியாத கனவு.மழை துளிகள் என்னை நனைக்க நனைக்க நினைவலைகள் இன்னும் இதமாக அடிக்கின்றது.சில நாட்கள் பின்னோக்கி வாழ தயார் ஆகுகிறேன். யார் வந்து கிளாஸ் நடத்தினாலும் யாருக்கோ நடத்தியது போல் நாங்கள் பேசி கொண்டிருந்தது,chemistry classil answer தெரியாமல் sahithya திரு திருவென முழித்தது,lunch breakil ஊர் கதைகள் அனைத்தையும் அலசி ஆராய்ந்தது ,evevning breakil ஒரே snacks boxil அனைவரும் கை விட்டது,தமிழில் ஆரம்பித்து அனைவரையும் பாகுபாடின்றி ஓட்டியது,எதுவுமே தெரியாமல் முன்று மணிநேரம் எக்ஸாம் ஹால்லில் எப்படா விடுவார்கள் என காத்து கொண்டு இருந்தது ,ரோடு rulesai மதித்து ரோட்டை மறித்து கொண்டு நடந்தது, என்று எதை பற்றியும் கவலை இன்றி சுற்றி திரிந்தோம்.ஆனால் இன்று , அருகில் இருந்தும் முகம் கூட பார்ப்பது இல்லை. அடி மனது குள் ஆசை அலை மோதினாலும் எங்கள் வேண்டாத பிடிவாதம் ,விட்டு குடுக்க துணியாத மனம் ,சுற்றியிருபவர்களின் வார்த்தைகளுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை என்று எங்களை நாங்களே ஏமாற்றி கொண்டு இருக்கிறோம்.அந்த நாட்களை நாங்கள் மீண்டும் பெற போவது இல்லை.ஆனால் நாங்கள் முகம் பார்த்துகொள போகும் அந்த நாளை எதிர் பார்த்து கொண்டே என் எழுத்துகளுக்கு வைக்கிறேன் முற்று புள்ளி என் எதிர்பார்ப்புக்கு அல்ல.

7 comments:

Rams said...

SEETHU my best wishes 4 ur expectations 2 com true.im vry happy 2 be d 1st 2 comment on dis KAVITHAI.I too wish 2 live 4 ourselves nd njoy dis colourful life.continue 2 post ur KAVITHAIS.waitng eagerly 2 c u all.

Anonymous said...

nice.u have avery bright future

The Dreamer said...

why do you post this to the whole world instead of going straight to the person???
afterall,she may be feeling the same....who knows!
you are also to be blamed,aren't you?

Anonymous said...

sensational touch...
beautiful...

Unknown said...

SEETHU LOOSEEEEEE........Thanks!!!
this is an unexpected expectation.believe it or not...dinno 2 express this in words.......I did miss u...but never thought u did...feels gr8...hope v meet soon...

sahana said...

hey...gud yaar!..hey...u left 1 ting....about OUR CYCLE RIDE..!!remem..!?!u 2 fell n dat nearby...(sud i wanna say)heheh..lol...AWESUM!

sahana said...

heheh its me...RATHA...no tension...coool coool!