பல நேரம் குறிஞ்சி மலரும்
முள்செடியில் மறைவதுண்டு !
பாதையில் இருக்கும் புதரை வெட்டாமல்
வேறு பாதை எடுத்து செல்கிறோம் ,
வளரும் போது அது நம்மை காயப்படுத்தினால்
திரும்பி பார்க்கிறோம் !
வெளி வர துடிக்கும் குறிஞ்சி மலரின்
குரல் மறுக்கப்படுவதினால் ,
முட்களின் மிரட்டல்
நமக்குள் தீவிரவாதமாய் !!
முள்செடியில் மறைவதுண்டு !
பாதையில் இருக்கும் புதரை வெட்டாமல்
வேறு பாதை எடுத்து செல்கிறோம் ,
வளரும் போது அது நம்மை காயப்படுத்தினால்
திரும்பி பார்க்கிறோம் !
வெளி வர துடிக்கும் குறிஞ்சி மலரின்
குரல் மறுக்கப்படுவதினால் ,
முட்களின் மிரட்டல்
நமக்குள் தீவிரவாதமாய் !!