Wednesday, December 15, 2010

கிறுக்கல்கள்

கடற்கரை மணலில் கிறுக்கிவைத்த வரிகள் ...
எழுதிய கண்களுக்கு ஒரு நொடி கனவு ....
அடித்து சென்ற அலைகளுக்கு
ஆயுள் முழுதும் உயிரில் கலந்த ஸ்பரிசம்.....

1 comment:

Padmaja said...

Nachchunu naalu lines !!! :):):)